மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கணினி இயக்குபவர் வேலை..!!! DCPU Mayiladuthurai Recruitment 2024 Check Out Full Details

DCPU Mayiladuthurai Recruitment 2024

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் இப்பகுதியை முழுமையாக படித்து பின்பு விண்ணப்பிக்கவும். தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் உள்ள பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை ஆகிய அனைத்து விவரங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

DCPU Mayiladuthurai Recruitment 2024 Highlights

  • நிறுவனம் – குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
  • வகை – தமிழ்நாடு அரசு வேலை
  • அறிவிப்பு எண் – NA
  • பணியிடம் – மயிலாடுதுறை, தமிழ்நாடு
  • விண்ணப்பிக்க கடைசி தேதி – 20.12.2024

மத்திய அரசு, தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து வேலைவாய்ப்புகளும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும், இணையுங்கள் அரசு வேலை வாய்ப்பு செய்திகள் குழுவில்

 
DCPU Mayiladuthurai Recruitment 2024
DCPU Mayiladuthurai Recruitment 2024

Qualifications of DCPU Mayiladuthurai Recruitment 2024

1. பணியின் பெயர்: Computer Operator (கணினி இயக்குபவர்)

காலிப்பணியிடங்கள்:

01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின் வரும் தகுதிகளை  பெற்றிருக்க வேண்டும்.

  • 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.
  • கணினி பயிற்சி முடித்த சான்றிதழ் வேண்டும்.

ஊதிய விவரம்:

இப்பணிக்கு மாத ஊதியம் ரூ 11,916 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணிக்கு வயது 40-க்குள் இருக்க வேண்டும்


விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்ப கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணிக்கு நேர்காணல்  மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை How to apply for UPSC NDA I Recruitment :

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் https://mayiladuthurai.nic.in/ அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அஞ்சல் மூலமாக விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்,
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை இணைக்க வேண்டும்
  • அஞ்சல் முகவரி:மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 5ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மன்னம்பந்தல் – 609305.

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்பம் துவங்கும் நாள்: 12.12.2024
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.12.2024

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விண்ணப்ப படிவம் 

அரசு காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு, சம்பளம் ரூ 50,925..! தமிழக அரசு வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு, நல்ல வாய்ப்பு தவறவிடாதீர்கள்..! 10th,12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு..!
உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் பணிக்கான அறிவிப்பு; சம்பளம் ரூ 67,700..!
இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு; அரசு வேலை, கல்வித் தகுதி விவரங்கள்..!
தமிழக அரசு வேலைவாய்ப்பு; டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், உதவியாளர் வேலை- தேர்வு இல்லை..!
Website | + posts

Karthik is an experienced educator and content writer with 14 years of teaching expertise and 5 years of experience in job content writing. He specializes in providing accurate and reliable career news, government job alerts, and exam updates. Karthik’s dedication to empowering job seekers and students has made him a trusted source in the field. His work reflects a commitment to clarity, accuracy, and professional growth for his audience.

Leave a Comment